பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும், நீர், இன்பம் வேண்டில், இராப்பகல் ஏத்துமின்! என் பொன், ஈசன், இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.