பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை கீதம் கின்னரம் பாட, கெழுவினான், பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர் ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.