பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகு அரிப்பதன் முன்னம், கழல் அடி தொழுது, கைகளால்-தூ மலர் தூவி நின்று, அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.