பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பிறைக்கணிச் சடை எம்பெருமான் என்று- கறைக் கணித்தவர் கண்ட வணக்கத்து ஆய் உறக் கணித்து-உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும், புத்தூர்ப் புனிதனே.