பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பாம்பொடு(ம்) மதியும் படர் புன் சடைப் பூம்புனலும் பொதிந்த புத்தூர் உளான், நாம் பணிந்து அடி போற்றிட, நாள்தொறும் சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே.