பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும் கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல், பருத்த தோள் கெடப் பாதத்து ஒருவிரல் பொருத்தினார்-பொழில் ஆர்ந்த புத்தூரரே.