பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கனல் அங்கைதனில் ஏந்தி, வெங்காட்டு இடை அனல் அங்கு எய்தி, நின்று, ஆடுவர்; பாடுவர்; பினல் அம் செஞ்சடைமேல் பிலயம் தரு புனலும் சூடுவர் போலும்-புத்தூரரே.