பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல் விருப்புச் சேர் நிலை விட்டு, நல் இட்டம் ஆய், திருப் புத்தூரனைச் சிந்தைசெயச் செய, கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும்; காண்மினே!