பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப் பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .