திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

சூழும் ஓடிச் சுழன்று உழலும் வெண் நாரைகாள்!
ஆளும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரர்க்கு
வாழும் ஆறும், வளை கழலும் ஆறும்(ம்), எனக்கு
ஊழும் மாறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

பொருள்

குரலிசை
காணொளி