பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
சூழும் ஓடிச் சுழன்று உழலும் வெண் நாரைகாள்! ஆளும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரர்க்கு வாழும் ஆறும், வளை கழலும் ஆறும்(ம்), எனக்கு ஊழும் மாறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .