பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நித்தம் ஆக(ந்) நினைந்து உள்ளம் ஏத்தித் தொழும் அத்தன், அம் பொன்கழல் அடிகள், ஆரூரரைச் சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடி அப்பன்-மெய்ப்- பத்தன், ஊரன்-சொன்ன பாடுமின், பத்தரே! .