பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்! ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப் பாடும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், கூடி ஊடும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .