பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள்! அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக் கண்ட ஆறும், காமத்தீக் கனன்று எரிந்து மெய் உண்ட ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .