| இறைவன்பெயர் | : | காளீசுவரர்,சோமேசர் ,சுந்தரேசர் |
| இறைவிபெயர் | : | சொர்ணவல்லி ,சௌந்தரநாயகி ,மீனாட்சி |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : |
திருக்கானப்பேர் (காளையார்கோவில்) (அருள்மிகு காளேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு காளேசுவரர் திருக்கோயில் ,காளையார்கோவில்,அஞ்சல் சிவகங்கை மாவட்டம் , , Tamil Nadu,
India - 623 551
அருகமையில்:
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு,
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து,
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது
கூதல் இடும் சடையும், கோள் அரவும்,
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத்
கொல்லை விடைக் குழகும், கோல நறுஞ்சடையில்
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம்