திருப்பூவணம் (அருள்மிகு ,பூவணநாதர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : திருப்பூவணநாதர்,புட்பவனேசுவரர்
இறைவிபெயர் : மின்னனையால் ,சௌந்தரநாயகி
தீர்த்தம் : வைகை
தல விருட்சம் : பலா

 இருப்பிடம்

திருப்பூவணம் (அருள்மிகு ,பூவணநாதர் திருக்கோயில் )
அருள்மிகு ,பூவணநாதர் திருக்கோயில் , திருப்பூவணம்அஞ்சல் ,இராமநாதபுரம் மாவட்டம் mavattam, , Tamil Nadu,
India - 623 611

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அறை ஆர் புனலும் மா மலரும்

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து,

போர் ஆர் மதமா உரிவை போர்த்து,

கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி,

கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக்

நன்று தீது என்று ஒன்று இலாத

பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம்

மாட வீதி மன் இலங்கை மன்னனை

பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,

அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும்,

திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும்

மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு

 வான் அணி மதி புல்கு

 வெந்துயர், உறு பிணி, வினைகள்,

வாச நல் மலர் மலி மார்பில்

குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை, பொருந்திய

 வெறி கமழ் புன்னை, பொன்ஞாழல்,

பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்,

வரை தனை எடுத்த வல் அரக்கன்

 நீர் மல்கு மலர் உறைவானும்,

மண்டை கொண்டு உழிதரு மதி இல்

புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை

திருநாவுக்கரசர் (அப்பர்) :

வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்;

ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு

கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின்

படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்;

 மயல் ஆகும் தன் அடியார்க்கு

 பார் ஆழி வட்டத்தார் பரவி

தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;

 செறி கழலும் திருவடியும் தோன்றும்

அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம்

ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று,

ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

திரு உடையார், திருமால் அயனாலும் உரு

எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும், அண்ணல்

தெள்ளிய பேய்பல தம் அவற்றொடு நள்

நிலன் உடை மான்மறி கையது; தெய்வக்

 நடை உடை நல் எருது

மின் அனையாள் திருமேனி விளங்க ஒர்

 மிக்கு இறை ஏயவன் துன்

* * * * *

* * * * *

சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம் ஆர

9 ஆசிரியர்கள் :

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங்

கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற் கையினிற்

கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே கலந்துபுக்

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர் கள்ளரை

செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன் சேவடி

சொன்னவில் முறைநான் காரணம் உணராச் சூழல்புக்

* * * * *

* * * * *

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்