பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக் கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும் வல்லது ஆக வழி செய்த அப் பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.