பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்கு பெரும் கடல் உள் உறு வானொடும் பாங்கர் கயிலைப் பராபரன் தானும் வீங்கும் கமல மலர்மிசை மேல் அயன் ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே.