பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன் நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும் பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன் ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே.