திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பாரச் சதா சிவம் பார் முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தி ஓர் சாத்தும் ஆனாமே.

பொருள்

குரலிசை
காணொளி