பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் என்று இவர் ஆக இசைந்து இருந்தானே.