பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மானின் கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் கானின் கண் நீரும் கலந்து கடினமாய்த் தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப் பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே.