திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே உலகுக்குத் தத்துவன் ஆய் நிற்கும்
தானே உலகுக்குத் தையலும் ஆய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவும் ஆய் நிற்கும்
தானே உலகுக்குத் தண் சுடர் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி