பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே உலகுக்குத் தத்துவன் ஆய் நிற்கும் தானே உலகுக்குத் தையலும் ஆய் நிற்கும் தானே உலகுக்குச் சம்புவும் ஆய் நிற்கும் தானே உலகுக்குத் தண் சுடர் ஆகுமே.