பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாபிக் கண் நாசி நயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர் விடும் சோதியை தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே.