பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாரை இடந்து பகலோன் வரும் வழி யாரும் அறியார் அருங் கடை நூலவர் தீரன் இருந்த திரு மலை சூழ் என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே.