பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான் தெள்ளும் பர நாதத்தின் செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு உள்ளன ஐம் கலைக்கு ஒன்றாம் உதயமே.