திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பர நாதத்தின் செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு
உள்ளன ஐம் கலைக்கு ஒன்றாம் உதயமே.

பொருள்

குரலிசை
காணொளி