பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடு ஞானச் சிவப் பிரகாசத்தால் ஒன்றும் இரு சுடர் ஆம் அருண உதயம் துன்று இருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.