பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும் கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.