திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குரு என்பவனே வேத ஆகமம் கூறும்
பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி