பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் வல்லார் புலனும் வரும்கால் உயிர் தோன்றிச் சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே செல்லாச் சிவ கதி சேர்தல் விளையாட்டே.