திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப் பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.

பொருள்

குரலிசை
காணொளி