பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போது சடக் எனப் போகின்றது கண்டும் வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது நீதி உள்ளே நின்று நின் மலன் தாள் பணிந்து ஆதியை அன்பில் அறிய கில்லார்களே.