திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போது சடக் எனப் போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதி உள்ளே நின்று நின் மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறிய கில்லார்களே.

பொருள்

குரலிசை
காணொளி