திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர் செய் அன்பு வைத்து உன்னாதது இல்லை
பருகுவரோடு அவர் பார்ப்பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி