திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இரும் தேன் மலர் அளைந்து இன்பு உற வண்டு
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய்புகு தேனை
அரும் தேனை யாரும் அறிய கிலாரே.

பொருள்

குரலிசை
காணொளி