பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி செயம் தண் கயிலைப் பொருப்பனை நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனைக் காற்று இசைக்கும் கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு கூற்று உதைத்தான் தன்னைக் கூறி நின்று உய்மின்னே.