திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போற்றி செயம் தண் கயிலைப் பொருப்பனை
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனைக்
காற்று இசைக்கும் கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்று உதைத்தான் தன்னைக் கூறி நின்று உய்மின்னே.

பொருள்

குரலிசை
காணொளி