பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போகின்ற ஆறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன் சாகின்ற போதும் தலைவனை நாடுமின் ஆகின்ற அப் பொருள் அக்கரை ஆகுமே.