திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நரரும் சுரரும் பசு பாசம் நண்ணிக்
கருங் களாலே கழிதலில் கண்டு
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர் ஒன்றும் இன்றே.

பொருள்

குரலிசை
காணொளி