திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆட் கொண்டவர் தனிநாயகன் அன்பு உற
மேற் கொண்டவர் வினை போய் அற நாள் தொறும்
நீர்க்கின்ற செம் சடை நீளன் உருவத்தின்
மேல் கொண்ட வாறு அலை வீவித்து உளானே.

பொருள்

குரலிசை
காணொளி