பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆட் கொண்டவர் தனிநாயகன் அன்பு உற மேற் கொண்டவர் வினை போய் அற நாள் தொறும் நீர்க்கின்ற செம் சடை நீளன் உருவத்தின் மேல் கொண்ட வாறு அலை வீவித்து உளானே.