பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பஞ்சமும் ஆம் புவி சற்குரு பால் முன்னி வஞ்சகர் ஆனவர் வைகில் அவர் தம்மை அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும் செஞ்ச நிற்போரைத் தெரிசிக்கச் சித்தியே.