திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பஞ்சமும் ஆம் புவி சற்குரு பால் முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர் தம்மை
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும்
செஞ்ச நிற்போரைத் தெரிசிக்கச் சித்தியே.

பொருள்

குரலிசை
காணொளி