பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மருவிப் பிரிவு அறியா எங்கள் மா நந்தி உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே.