பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தலைப்படும் காலத்துத் தத்துவன் தன்னை விலக்கு உறின் மேலை விதி என்றும் கொள்க அனைத்து உலகாய் நின்ற ஆதிப் பிரானை நினைப்பு உறுவார் பத்தி நேடிக் கொள்வாரே.