பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கோ வணங்கும் படி கோவணம் ஆகிப் பின் நா வணங்கும் படி நந்தி அருள் செய்தான் தே வணங்கோம் இனிச் சித்தம் தெளிந்தனம் போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே.