திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கோ வணங்கும் படி கோவணம் ஆகிப் பின்
நா வணங்கும் படி நந்தி அருள் செய்தான்
தே வணங்கோம் இனிச் சித்தம் தெளிந்தனம்
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே.

பொருள்

குரலிசை
காணொளி