பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே.