பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டுச் செப்பு பரா பரம் சேர் பரமும் விட்டுக் கப்புறு சொற்பதம் ஆளக் கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே.