திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன் நின்று
பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவல் ஓடுவார் அலையப் போவார் பின்பு ஒரு சூழல்
அவ லோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்.

பொருள்

குரலிசை
காணொளி