திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப்
பாளைப் பூங்கமுகு உடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார்.

பொருள்

குரலிசை
காணொளி