பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்ன செயலின் ஒழுகும்நாள் அடியார் மிகவும் எழுந்து அருள முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே அன்னம் அளித்தே மேல் மேலும் ஆரா மனத்தர் ஆயினார்.