பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப் பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச் சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நானிலத்தில்.