திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங் கண் அவ்வூர் தமக்கு ஒருபற்று அடியார் தங்கட்கு அமுது ஆக்க
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார்
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூது ஆல்
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் பேவார்.

பொருள்

குரலிசை
காணொளி