பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள் அல் ஆரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் நல்லார் நல் சூதர்ஆம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச் சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்.