திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள்
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து
கற்ற சூதால் நியதி ஆம் கருமம் முடித்தே கருதார் ஊர்
செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார்; வந்து சில நாளில்.

பொருள்

குரலிசை
காணொளி