பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து கற்ற சூதால் நியதி ஆம் கருமம் முடித்தே கருதார் ஊர் செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார்; வந்து சில நாளில்.